Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜெ. விடுதலை.... ரோட்டோர கோவிலில் தேங்காய் உடைத்த கவர்ச்சி நடிகை பபிதா!
சென்னை: முன்னால் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதை போயஸ் கார்டனில் உள்ள கோவில் முன்பு தேங்காய் உடைத்துக் கொண்டாடினார் மாஜி கவர்ச்சி நடிகை பபிதா.
தமிழ்நாடு முழுவதும் நேற்றில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொண்டர்கள் மட்டும் அல்லாது அமைச்சர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுதல்கள் கோவில்களில் நிறைவேறிய வண்ணம் உள்ளன.
பபிதா
இதில் முன்னாள் கவர்ச்சி நடிகையும் அதிமுக தலைமைக் கழக பேச்சாளருமான நடிகை பபிதா நேற்று போயஸ் கார்டன் வந்து அங்கு உள்ள கோவிலில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினார் .
ஜெயலலிதா விடுதலை :
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதா நேற்று விடுதலை செய்யப் பட்டார். நேற்று காலையில் தீர்ப்பு வந்ததில் இருந்து போயஸ் கார்டன் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கூடி நின்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிறைவேறிய வேண்டுதல்கள்:
தீர்ப்பு சாதகமாக வெளிவந்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய வண்ணம் உள்ளனர்.
கவர்ச்சி நடிகை பபிதா:
தமிழ்ப் பட உலகின் முன்னால் கவர்ச்சி நடிகை பபிதா இவர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளாராக இருந்து வருகிறார். ஜெயலலிதா நேற்று விடுதலை செய்யப் பட்ட செய்தியைக் கேள்விப் பட்ட இவர் நேற்று போயஸ் கார்டன் வந்தார்.
வேண்டுதலை நிறைவேற்றிய பபிதா :
போயஸ் கார்டன் ரோட்டோரத்தில் உள்ள கோவிலில் தேங்காயை உடைத்து ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதற்காக தனது நேர்த்திக் கடனை நேற்று செலுத்தினார்.
பபிதா உடைத்த தேங்காய்கள் சாலையோரமாக சிதறிக் கிடந்தன. இவற்றை பின்னர் அதே கோணிப் பையில் அள்ளிச் சென்று விட்டனர்.