Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தீராத காவேரி பிரச்சனை
ஒளிப்பதிவாளர் வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் எனது கணவர். என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வரும் அவர் தற்போது என்னை கைவிட்டு விட்டு உறவுப் பெண்ணைக் கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார். அதைத் தடுத்து நிறுத்தி என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் நடிகை காவேரி காவல்துறையை அணுகினார்.
இதையடுத்து வைத்தியின் கல்யாணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய வைத்தி, முன்ஜாமீன் கோரினார். அப்போது காவேரியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்து தன்னையும், தனது கணவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இருவரும் சமரச தீர்வு மையத்தை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.
இதுவரை 2 முறை இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க சமரச தீர்வு மைய உறுப்பினர்கள் முயன்றும் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று 3வது முறையாக சமரச தீர்வு மையத்திற்கு இருவரும் வந்திருந்தனர்.
இருவரையும் தனித் தனியாகவும், சேர்த்து உட்கார வைத்தும் பேச்சு நடந்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவித உடன்பாடும் இல்லை. வைத்தி தனது நிலையில் உறுதியாக இருப்பதாலும், பிடிவாதமாக இருப்பதாலும் தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஜனவரி 11ம் தேதி மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று உடன்பாடு ஏற்பட்டால் வைத்திக்கு முன் ஜாமீன் கிடைக்கும். இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு