Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் !
சென்னை : பிரபல முன்னணி நடிகை கீர்த்தி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கல்யாண வதந்தில இருந்து காப்பாத்து கடவுளே.. அமைதியை தேடி அலையும் கீர்த்தி சுரேஷ்!
2,40,842 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2.65 லட்சம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 3,741- பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
வீடுகளுக்கே சென்று தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதற்கான முகாம்களில் கோவிட்ஸில்ட்,கோவாக்சின் போட்டுக்கொள்ளலாம். தற்போது 18 வயதிற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடைமுறை தொடங்கி உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிரமங்களை அறிந்து , அவர்களின் வீடுகளுக்கே சென்று சென்றுகசென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இந்நிலையில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது பொது மக்களுக்கு ஓர் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
குந்தவையாக
நடிகை கீர்த்தி சுரேஷ், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அண்ணாத்த, சாணிக்காகிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
-
மார்க் ஆண்டனி மட்டுமில்லை ரத்னம் படத்துக்கும் வந்த சிக்கல்.. விஷால் கடுப்புக்கு இதுதான் காரணமா?
-
ரஜினிகாந்தின் ஆருயிர் தோழர் துவாரகிஷ் காலமானார்.. 'நான் அடிமை இல்லை’ பட இயக்குநர் இவர்தான்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்