Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் !
சென்னை : பிரபல முன்னணி நடிகை கீர்த்தி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கல்யாண வதந்தில இருந்து காப்பாத்து கடவுளே.. அமைதியை தேடி அலையும் கீர்த்தி சுரேஷ்!
2,40,842 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2.65 லட்சம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 3,741- பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
வீடுகளுக்கே சென்று தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதற்கான முகாம்களில் கோவிட்ஸில்ட்,கோவாக்சின் போட்டுக்கொள்ளலாம். தற்போது 18 வயதிற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடைமுறை தொடங்கி உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிரமங்களை அறிந்து , அவர்களின் வீடுகளுக்கே சென்று சென்றுகசென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இந்நிலையில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது பொது மக்களுக்கு ஓர் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
குந்தவையாக
நடிகை கீர்த்தி சுரேஷ், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அண்ணாத்த, சாணிக்காகிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.