Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மவுனம் உடைக்க விரும்புகிறோம்.. சுஷாந்த் மரணத்துக்குப் பின் முடிவுக்கு வந்துவிட்டதா? நடிகை கேள்வி!
மும்பை: நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிற மவுனத்தை உடைக்க நினைக்கிறோம் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் மீரா சோப்ரா.
பிரஷாந்தின் ஜாம்பவான், சிபிராஜின் லீ, அர்ஜுனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.
நிச்சயம் பலர் கதறி அழுவார்கள்.. சுஷாந்த் சிங்கின் 'தில் பெச்சாரா' டிரைலர் நாளை ரிலீசாகிறது!
மீண்டும் நடிக்க
தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த நிலா, இடையில் சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் அவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி எதையும் பதிவு பண்ணும் அவர், சில அதிரடி கருத்துக்களையும் தெரிவிப்பார்.
|
சினிமா சிஸ்டம்
அவர், இப்போது சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள், அவர்களை அந்த விளிம்புக்கு கொண்டு செல்வது எது என்கிற மவுனத்தை நான் உட்பட பலர் உடைக்க நினைக்கிறோம். இந்த சினிமா சிஸ்டம் எப்படி உங்களுக்கு எதிராக செயல்படுகிறது?
ஆதரவு தெரிவிப்பார்கள்?
சில இயக்குனர்கள், உணர்வு ரீதியாகவும் இரக்கமில்லாமலும் எப்படி சுரண்டுகிறார்கள்? (சில முதிர்ச்சியடைந்த இயக்குனர்கள் அதை செய்வதில்லை. அதற்கு கல்வி முக்கிய அங்கம் வருகிறது) நானும் அந்தச் சூழலில்தான் இருந்து கொண்டிருக்கிறேன், இப்போதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதுபற்றி வெளிப்படையாக பேசினால், எத்தனை பேர் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அல்லது எத்தனை பேர் உங்களுடன் நிற்பார்கள்?
Recommended Video
சுயமரியாதை
சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு எதுவும் முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை. அனைத்துக்கும் பயம்தான் கடைசியாக அந்த முடிவை எடுக்க வைக்கிறது. அது வேலையை பற்றியது இல்லை. அதைத்தாண்டி இன்டஸ்ட்ரியில் அதிகமான விஷயங்கள் இருக்கிறது. உங்கள் சுயமரியாதை, கண்ணியம், கொள்கை, முக்கியமாக உங்கள் அமைதி. இவ்வாறு நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!