Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அனிருத்துடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலம்.. பச்சையாக கேட்ட நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: அனிருத்துடன் சேர்ந்து செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் வச்சு செய்திருக்கின்றனர்.
Recommended Video
நடிகை மீரா மிதுன், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். சூர்யாவின் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதில் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியதோடு ஹவுஸ்மேட்ஸ்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
என்னது கல்யாணமா..? அந்த ஐடியாலாம் இப்ப இல்லை.. அவசரமாக மறுத்த பிரபல நட்சத்திர தம்பதியின் மகள்!
கவர்ச்சி போட்டோஸ்
இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் தொடர்ந்து பலரையும் விளாசி வீடியோ வெளியிட்டு வந்தார். தொடர்ந்து தனது கவர்ச்சியான போட்டோக்களையும் ஷேர் செய்து வந்தார் மீரா மிதுன்.
பிரபலங்களுடன் செல்பி
பின்னர் பிரபலங்கள் பலருடன் சேர்ந்து செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டார். அமைச்சர் விஜயபாஸ்கர், சீமான், சிம்ரன், சரவணன், சாண்டி என பலருடன் செல்பி எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். ஏன் அபாண்ட குற்றச்சாட்டை கூறிய சேரனுடன் சேர்ந்தே செல்பி எடுத்திருக்கிறார் மிரா மிதுன்.
ஒட்டி உரசியப்படி செல்பி
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து செல்பி போட்டோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் கோட் சூட்டுடன் உள்ள அனிருத்துடன் ஒட்டி உரசி போட்டோ எடுத்துள்ளார் மீரா மிதுன். இந்த போட்டோவை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கம்ப்ளைன்ட் எச்சரிக்கை
இதனை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மீரா ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பார்த்து நில்லுங்க இல்லன்னா கைய புடிச்சிட்டான், இடுப்ப புடிச்சிட்டான்னு கம்ப்ளைன்ட் வரப்போகுது என கூறி அனிருத்தை எச்சரித்திருக்கிறார்.
ஒரே மாதிரி இருக்கிங்க
மற்றொரு நெட்டிசனான இவர் அவரு எவ்ளோ நல்ல மனுஷன் அவரு பேர கெடுத்துராத போம்மா.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த நெட்டிசன் என்ன ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிங்க.. என்று கேட்டு கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
மரண பீதி தெரியுதே
என்னடா டபுள் ஆக்ஷன் என்று கேட்டு மீராவை மரண பங்கம் செய்துள்ளார் இந்த நெட்டிசன். அனிருத் கண்ணுலேயே ஒரு மரண பீதி தெரியுதே என்று கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுன் அனிருத் செல்பி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.