Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 6 லட்சம் மோசடி
மும்பை: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டை க்ளோன் செய்து ரூ.6 லட்சம் பணம் ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நர்கிஸ் ஃபக்ரி மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் நர்கிஸின் கிரெடிட் கார்டை யாரோ க்ளோன் செய்து அதன் மூலம் கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் ரூ. 6 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.
இந்த பண பரிவர்த்தனை நடந்தபோது நர்கிஸ் மும்பையில் இருந்தார். பணம் எடுக்கப்பட்ட விபரம் அறிந்த உடன் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு இது குறித்து மும்பை ஜுஹு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நர்கிஸ் சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து தனது கிரெடிட் கார்டை பிளாக் செய்துவிட்டார்.
4 மணிநேரத்தில் 14 முறை பண பரிவர்த்தனை நடந்தும் வங்கி ஏன் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்