Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்தும் அழகில் நயன்.. ஆனாலும் இப்படி திட்றாங்களே.. என்ன கொடுமை சார்!
சென்னை: ஜீ தமிழ் சினி விருது விழாவில் நடிகை நயன்தாரா அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்றார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சினி அவார்ட்ஸ் விருது விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நடிகர்கள் கமல், தனுஷ், யோகி பாபு என நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். இதேபோல் நடிகை நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், சமந்தா உட்பட ஏராளமான நடிகைகளும் இந்த விருது விழாவில் பங்கேற்றனர்.
இந்தி படிக்கப்போகும் ஒத்த செருப்பு.. இந்த பேட்ட வில்லன் தான் ஹீரோவாம்.. பார்த்திபனே சொல்லிட்டாரு!
அசத்தலாய் பங்கேற்பு
நடிகை நயன்தாராவுக்கு 2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் நயன்தாரா, இந்த விருது விழாவில் அசத்தலாய் பங்கேற்றார்.
கொள்ளை கொண்ட நயன்
அரக்கு நிற பட்டுப்புடவையில் கொஞ்சும் அழகில் கொள்ளை கொண்டார் நயன்தாரா. நயன்தாராவை பார்த்ததும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.
திட்டும் நெட்டிசன்ஸ்
நயன்தாரா பட்டுப்புடவையில் பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை புகழ்ந்து வர்ணித்தாலும், சிலர் அவரை கொடூரமாக திட்டி தீர்க்கின்றனர்.
கடையை கட்டும் நயன்
அதாவது நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதில்லை. அது யாராக இருந்தாலும் சரி, விஸ்வாசம், பிகில், தர்பார் என எந்தப்படமாக இருந்தாலும் நடிப்பதோடு சரி தன்வேலை முடிந்துவிட்டதாக கடையை கட்டிவிடுகிறார் நயன்தாரா.
|
பல்லை இளிச்சுட்டு
இதனை வச்சுதான் நயன்தாராவை விளாசி தள்ளியிருக்கின்றினர் நெட்டிசன்கள். படம் ஆடியோ லாஞ்சுக்கு போக மாட்டீங்க ஆனா விருது கொடுக்குறாங்க என்றதும் பல்லை இளிச்சுட்டு போயிருப்பீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
|
இது நியாயமா?
படங்களில் நடிப்பதால் தான் உங்களுக்கு விருது கிடைக்கிறது. ஆனால் அந்த படங்களின் புரமோஷன் ஆடியோ லாஞ்சுக்கு வராமல் அந்த படங்களின் மூலம் கிடைக்கும் விருது வாங்க மட்டும் வருகிறீர்களே நியாயமா. என்ன காரணம் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
அதுக்கு முடியலையா?
இந்த ஃபங்ஷன்ல்லலாம் எல்லாம் கலந்துக்க முடியுது தலைவர் தர்பார் ஃபங்ஷனுக்கு வர முடியலையா?? மேடம் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
அழகா இருக்கீங்க தலைவீ..
அழகா இருக்கீங்க தலைவீ... என்கிறார் இந்த நெட்டிசன்.
|
அழகு அள்ளுது..
தங்க தலைவி அழகு அள்ளுது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.