Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் தனக்கு இன்னும் பாய் பிரண்டு அமையவில்லை என்றும் அதற்கு இப்போது நேரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் வில்லேஜ் வேடமாக இருந்தாலும் சரி மார்டன் கேரக்டராக இருந்தாலும் சரியாக பொருந்துகிறார். அண்மையில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த டிக் டிக் டிக் படம் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் ஹை எனர்ஜி லெவலில் உள்ளார் நடிகை. தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி, வெங்கட்பிரபுவின் பார்ட்டி, விஜய் ஆண்டனியின் திமிர் பிடிச்சவன், பிரபுதேவாவுடன் ஒரு படம் என ஏராளமான படங்களில் படுபிசியாக உள்ளார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

பாய் பிரண்டு அமையலையே
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் பாய்பிரண்டு அமையவில்லையா என கேட்டதற்கு இல்லையே, இன்னும் அமையவில்லையே என தெரிவித்துள்ளார்.

நம்ம சூழல் வேறயாச்சே?
பாலிவுட் ஹீரோயின்கள்கிட்ட கேட்குறது மாதிரி இங்கேயும் அப்படி கேள்வி கேட்டா நாங்க என்ன பதில் சொல்வது என்ற அவர், நம்ம சூழல் வேறயாச்சே? என்றார்.

ஐடியாவும் இல்லை
மேலும் பாய் ஃப்ரெண்டு பத்தியெல்லாம் யோசிக்கக் கூட இப்ப டைம் இல்லை. ஐடியாவும் இல்ல. அதான் உண்மை என்றும் கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

2 மொழியில் கவனம்
தற்போது தெலுங்கில் நடித்து வருதால் தெலுங்கு மொழியும் கற்றுவருவதாக கூறியுள்ள அவர், விரைவில் தெலுங்கு மொழியை சரளமாக பேச கற்றுக்கொண்டு இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.