Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கல்யாணமானதை மறந்துட்டாங்க போல..நடிகை பிரணிதாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பிரணிதா சுபாஷ், பிகினில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ்,
பெங்களூருவை சேர்ந்த பிரணிதா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
மக்களோடு மக்களாக கலந்துவிட்ட கைப்புள்ள… தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு வாகை சூடிய வைகைப்புயல்
பிரணிதா சுபாஷ்
போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொறுக்கி படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் கார்த்தி உடன் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 2015ம் ஆண்டு சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்கள் சுமாராக ஓடின.
பெண் குழந்தை
கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் படத்தில் நடித்த பிரணிதா, தற்போது ராமண அவதாரா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இதையடுத்து, தனது கணவரின் பிறந்த நாளில் தான் அம்மாவாகப்போகும் போகும் மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ஜூலை 10ஆம் தேதி இவருக்கு பெண் குழந்தை பிறந்த. தனது குழந்தைக்கு அர்ணா என பெயர் வைத்துள்ளார்.
அதற்குள் இது தேவையா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதில், கவர்ச்சி சற்று தூக்கலாகவே உள்ளது. பச்சை நிற கோட்டை போட்டுக்கொண்டு, காலழகு மொத்தத்தையும் தெறியவிட்டு போஸ் கொடுத்திருந்தார். இதனால்,கடுப்பான ரசிகர்கள் பிறந்த குழந்தையைவிட்டு போட்டோஷூட் எடுக்கவந்துட்டீங்க என்றும், குழந்தையுடன் இருங்கள் என்றும் அவருக்கு அட்வைஸ் கொடுத்தனர்.
மறந்துட்டீங்களா?
தற்போது மாலத்தீவில் கடற்கரையில் அமர்ந்து கொண்டு காலை உணவை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ஸ்பெஷலாக மாலத்தீவு போய்ட்டு பிகினியில் போட்டோ எடுக்கலனா எப்படி என பிகினியில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், இந்த நடிகை கல்யாணம் ஆனதையும்,குழந்தை பிறந்ததையும் மறந்துட்டாங்க போல என கிண்டலாக கேட்டுவருகின்றனர்.