Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உக்ரைனில் சிக்கிக்கொண்ட நடிகை… ப்ளீஸ்… பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்!
சென்னை : நடிகை பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்துவருவதாக வெளியேன செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை பிரியா மோகன், இவர் தமிழில் பிறப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.
நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரியான பிரியா மோகன், யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஒரே படத்தில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் ... யார் யாருனு தெரியுமா ?
உக்ரைன்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் ரஷ்யப் படைகள், ரஷ்ய அரசின் உத்தரவின் பேரில் உக்ரைனை எல்லா திசைகளிலிருந்தும் தாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பதற்றத்தில் உக்ரைன்
உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகளால் இதுவரை உக்ரைனில் 198 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்க மத்திய அரசு அனைத்து நடிவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.
சிக்கிக்கொண்ட நடிகை
இந்நிலையில், மலையாள நடிகையான பிரியா மோகன், உக்ரைனில் சிக்கிக்கொண்டதாகவும் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் அவரையும் அவரது குடும்பத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல்கள் இணையத்தில் பரவின.
ப்ளீஸ் வேண்டாம்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரியா மோகன், கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் எனது குடும்பமும் ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு சுற்றுலாக்காக சென்றோம். தற்போது நானும் எனது குடும்பமும் கொச்சியில் வசித்து வருகிறோம். உக்ரைனில் சிக்கிக்கொண்டதாக வரும் தகவல் முற்றிலும் தவறு, போர் பதற்றம் உள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பாதீர்கள். ப்ளீஸ் பொய்யான செய்திகளை வேண்டாம் என கூறியுள்ளார்.