Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ராய் லட்சுமி மடியில் சமர்த்தாக படுத்து பால் குடித்த புலி!
சென்னை: அவ்வப்போது எதாவது செய்து மற்றவர்கள் தன்னைப் பற்றி பரபரப்பாக பேசும்படி செய்து விடும் நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் எல்லாரும் வியக்கும் வண்ணம் மீண்டும் ஒரு செயலை செய்து இருக்கிறார்.
கற்க கசடற என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி மங்காத்தா, காஞ்சனா , அரண்மனை போன்ற வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
தற்போது கோடை விடுமுறையைக் கழிக்க தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் இவர் அங்குள்ள மிருகக் காட்சி சாலைக்கு சென்று உயிருடன் இருந்த ஒரு புலியை மடியில் தூக்கி வைத்து அதற்கு புட்டிப் பால் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
இது குறித்து தத்துவம் ஒன்றும் அவர் வாயில் இருந்து உதிர்க்கப்பட்டிருக்கிறது அதாவது புலிக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது, எனது வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று என்று கூறி இருக்கிறார்.
இன்னொரு முறை சொல்லுங்க!