Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குடும்பத்தில் புதுவரவு... மகிழ்ச்சியில் திளைக்கும் ராணி முகர்ஜி
சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நடிகை ராணி முகர்ஜி விரைவில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறப் போகிறார்.
இந்தத் தகவலை அவரது உறவினர் ஜோதி முகர்ஜி உறுதிபடுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குநர் ஆதித்யா சோப்ராவை மணந்து கொண்ட ராணி முகர்ஜி, சமீபத்தில் வெளியான மர்தாணி படத்தின் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார்.
தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் தனது திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார் ராணி முகர்ஜி.
அடுத்த வருடம் 2016 ஜனவரி மாதத்தில் ராணி முகர்ஜிக்கு குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர், மர்தாணி படத்திற்குப் பின்பு புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாத ராணி முகர்ஜி தற்போது இந்த சந்தோஷ தருணத்தை லண்டனில் தன் கணவருடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.