Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தத்து எடுக்கவில்லை... விவாகரத்திற்கு பின் பெற்றெடுத்த குழந்தை… நடிகை ரேவதி விளக்கம்!
சென்னை : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...பூத்திருச்சு வெக்கத்த விட்டு என்ற பாடலில்... அனைத்து சிணுங்கலையும் , முகபாவத்தையும் காட்டி மனதில் பசைபோல் ஒட்டிக்கொண்டவர் ரேவதி.
80களில் கனவு கன்னியாக வலம் வந்த ரேவதி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
சிவகார்த்திகேயனின் சிங்கபாதை... லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்
சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அனைவரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
மண்வாசனையில் அறிமுகம்
1983ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்வாசனை இத்திரைப்படத்தில் முத்துப்பேச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேவதி. முதல் திரைப்படமே சும்மா அமர்க்களமான திரைப்படமாக அமைந்தது ரேவதிக்கு. இந்த திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடின.
ஹிட் படங்கள்
முதல்படத்திலேயே அனைவரின் பாராட்டை பெற்ற ரேவதிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. புதுப்பெண், வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌனராகம் என வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட்டோ ஹிட் அடித்தன.
முன்னணி நடிகர்களுடன்
கமல், ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், ராமராஜன் என்று அன்றைய ஹீரோக்கள், அன்றைய இயக்குநர்கள் என அனைத்து படங்களிலும் எல்லாருடனும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தார் ரேவதி.
விவகாரத்து பெற்றனர்
1988ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 27வருடங்கள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இவர்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
Recommended Video
பெற்றெடுத்த குழந்தை
இந்நிலையில், நடிகை ரேவதி, அனைவரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். விவகாரத்து ஆன பின், எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக அறிவித்தேன். அந்த குழந்தையை நான் தத்து எடுத்ததாக பலரும் கூறுகின்றனர். உண்மையில் அது தத்து எடுத்த பிள்ளை இல்லை டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்று நான் பெற்றெடுத்த குழந்தை என்று கூறியுள்ளார். பலரும் இவளை நான் தத்து எடுத்து வளர்த்து வருவதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!