Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவ்வளவு நெருக்கம் தேவையா சமந்தா ?... நாகசைதன்யா செய்தது தப்பே இல்லை!
சென்னை : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ளார்
எல்லாமே ராங்கா போகுதே.. பெருமூச்சு விடும் மூன்றெழுத்து நடிகை.. எப்போ தான் அந்த பிரச்சனை தீருமோ?
பிரிவுக்கு என்ன காரணம்
பார்பவர்களின் கண்படும் அளவுக்கு அன்பாக இருந்து வந்த நாகசைதன்யா,சமந்தா தம்பதியினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்து விட்டுபிரிந்தனர். இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில், சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், ஹேர் ஸ்டைலிஷ் ஒருவருடன் சமந்தா நெருக்கமாக பழகி வந்ததால் நாகசைதன்யா அவரை விட்டு பிரிந்ததாகவும் பல தகவல்கள் பரவின.
இனி சேர வாய்ப்பில்லை
சோஷியல் மீடியாவில் பலவிதமான தகவல்கள் பரவினாலும், இருவரும் எதற்காக பிரிகிறோம் என்ற தகவலை இதுவரை மனம் திறந்து சொல்லவில்லை. இவர்களின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று பெரிதும் நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால், திருமண புடவையை நாகசைததன்யாவுக்கு திரும்பி அனுப்பி கொஞ்சம் இருந்த உறவையும் முறித்துகொண்டார் சமந்தா.
மொத்தமாக மாறிய சமந்தா
விவகாரத்திற்கு பிறகு மொத்தமாக மாறிய சமந்தா, உடற்பயிற்சி செய்வது, அதீத கவர்ச்சி போட்டோக்களை பகிர்வது, பார்டி, ஆண் நண்பர்களுடன் பழகுவது என டோடலாக மாறிவிட்டார். அதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் ஏடாகூட கேள்விக்கு சரியான பதிலளித்து வருகிறார்.
நெருக்கமாக செல்ஃபி
இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹேர் ஸ்டைலிஷ்-ஆக இருக்கும் Loic chapoix என்பவருடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சமந்தா இதெல்லாம் என்றும், நாகசைதன்யா விவாகரத்து செய்ததில் தப்பே இல்லை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். செல்ஃபி எடுப்பது என்பது ஒரு இயல்பான விஷயமாகிவிட்ட நிலையில், செல்ஃபி எடுத்தது ஒரு குத்தமா என்றும் ஒரு சில ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
2வது திருமணம்
அதே போல நாகசைதன்யாவும் 2வது திருமணத்திற்கு ஒகே சொல்விட்டதாகவும், இதனால், அவருக்கு பெண் பார்க்கும் வேலைகளை நடந்து வந்ததாகவும் ஒருசெய்தி பரவியது. ஆனால், இந்த தகவலை நாகசைதன்யா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.