Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை : நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனார்.
பாட்டுப்பாடி கலாட்டா செய்யும் சூரி…. வேலன் சூட்டிங் ஸ்பாட் வீடியோ !
கொரோனா அறிகுறி இருந்தால் சோதனை மேற்கொண்டதாகவும் சோதனையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் சஞ்சான கல்ராணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இரவு ஊரடங்கு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் தடுப்பூசி
மேலும், மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. சில இடங்களில் தடுப்பூசிகள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனைவரும் பாதிப்பு
அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவின் 2-வதுஅலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் செந்தில், சுந்தர் சி, அதர்வா, பாலிவுட்டில் அமீர், ரன்பீர் கபூர், ஆலியா பட், சோனு சூட் போன்றோர் தொற்றால்பாதிக்கப்பட்டனர்.
தொற்று உறுதி
இந்நிலையில், நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான பெங்களூரைச் சேர்ந்த சஞ்சனா கல்ராணி தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் அனைவரும் பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா வராமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?