Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிடும் நடிகை ஸ்வேதா: சிக்கும் பெரிய தொழில் அதிபர்கள்?
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தனது வாடிக்கையாளர்களான பெரிய தொழில் அதிபர்களின் பெயர்களை வெளியிடப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்வேதா பாசு ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கினார். அவருடன் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களும் சிக்கினர். விசாரணையில் தன்னை போன்று பல ஹீரோயின்கள் இந்த தொழிலில் உள்ளதாக தெரிவித்தார்.
விசாரணைக்கு பிறகு ஸ்வேதா பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வேதா தனது வாடிக்கையாளர்களான பெரிய நகரங்களை சேர்ந்த பெரிய தொழில் அதிபர்களின் பெயர்களை தெரிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அன்றாட தேவைக்கும், குடும்பத்தாரை காப்பாற்றவும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் தான் விபச்சாரம் செய்ததாக ஸ்வேதா தெரிவித்திருந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கிய ஸ்வேதா விபச்சார வழக்கில் சிக்கியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.