Don't Miss!
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த சூப்பர் ஸ்டார் படங்களை எல்லாம் விட, என் படங்களுக்கும்... வித்யா பாலனின் ஆசை ஆசை பேராசை
Recommended Video
மும்பை: சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங்கை விட தனது படத்துக்கு அதிக ஓபனிங் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாக, நடிகை வித்யா பாலன் தெரிவித்தார்.
பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த இவர், இப்போது உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையில் நடித்துவருகிறார்.
தமிழா தமிழா.. நாளை நம் நாளே.. ஆஸ்கர் நாயகன்.. விருதுகளின் மன்னன்.. இசைப்புயலுக்கு பிறந்த நாள்!
என் பேராசை
இதற்கிடையே கல்லூரி விழா ஒன்றில் பேசிய வித்யாபாலன், தனது ஆசையை சொன்னார். பிறகு அது பேராசை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங்கை விட, நான் நடிக்கும் படங்களுக்கு பெரிய ஓபனிங் கிடைக்க வேண்டும். இதுதான் என் பேராசை என்று சொல்லிச் சிரித்தார் வித்யா பாலன்.
சுவாரஸ்யமாக
அவர் மேலும் கூறும்போது, சினிமா இப்போது சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த பத்து வருடங்களை அதிகமாக எதிர்பார்க்கிறேன். 41 வயது நடிகை நான். எனக்கு வரும் கேரக்டர்கள் மற்றும் படங்களை நினைத்து வியப்படைக்கிறேன் என்றார்.
ஶ்ரீதேவி, ஷபானா ஆஸ்மி
அவரிடம் சினிமாவில் நீங்கள் மதிக்கும் நடிகைகள் பற்றி கேட்டபோது, ஒருவர் ஷபானா ஆஸ்மி. மற்றொருவர் ஶ்ரீதேவி என்றார். ஷபானா ஆஸ்மி, தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கக் கூடியவர். அவரது சினிமா கேரக்டர்களும் போல்டாக இருக்கும். அவர் என்னுள் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்.
நேர் மாறானவர்
ஶ்ரீதேவி, இவருக்கு நேர் மாறானவர். ஆனால், சினிமாவில் தன்னை நிலைநாட்டியவர். ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கியவர். அவர் பலவிதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்றார்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!