Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இதுக்கு எதுக்கு ஜாக்கெட்.. அது எதுக்கு மாராப்பு.. நடிகையின் போட்டோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
Recommended Video
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் ஸாம்பி.
நிஜமாகவே இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கலை... நல்ல ரெஸ்பான்ஸ்... ஓ மை கடவுளே டைரக்டர் ஹேப்பி
மூக்குத்தி அம்மன்
தற்போது இவன் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ராஜ பீமா என்ற படத்தில் ஸ்பெஷல் அப்பீயரன்ஸிலும் நடித்து வருகிறார். அண்மையில் யாஷிகா ஆனந்த், நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
அசத்தலான போட்டோஸ்
யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். எப்போதும் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதிலும், தான் நடித்த படங்கள் தொடர்பாக புரமோஷன் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருபவர். காதலர் தினத்தை முன்னிட்டு அசத்தலான போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார்.
மாராப்பை விலக்கி
சிவப்பு நிற ஜாக்கெட் மற்றும் சேலையில் கிறங்கடித்திருக்கிறர். ஒரே ஒரு ஸ்ட்ராப்பை மட்டுமே கொண்ட அரைகுறை ஜாக்கெட்டை அணிந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அதில் அவரது மார்பழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. அதோடு மாராப்பை ஒரு கார்னரில் கொண்டு போய் பின் செய்திருக்கிறார்.
கவர்ச்சி போட்டோ
இதில் கொஞ்சமும் அவரது முன்னழகு மறையாமல் தெரிகிறது. அதோடு வயிறு இடுப்பு என மொத்தத்தையும் காட்டியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். அடிக்கடி அவர் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரது போட்டோக்களை ரசிக்க ஒரு கூட்டம் இருந்தாலும் பலரும் கழுவி ஊற்றிதான் வருகின்றனர்.
|
பாவமா இல்லையா?
ஆனாலும் அதையெல்லாம் துளி கூட பொருட் படுத்துவதில்லை யாஷிகா ஆனந்த். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்தும் சில நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர். பலர் வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்திருக்கின்றனர். பசங்கள பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?? என கேட்டுள்ளனர்.
|
இதுக்கு ஏன் ஜாக்கெட்?
யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த இவர், அசிங்கமா இருக்கா இல்லையா என கோபமாக கேட்டுள்ளார். அதே நேரத்தில் சிலர் செக்ஸி, என்னா கர்வ்ஸ், செம க்யூட், செம பியூட்டி என அவரது அழகை புகழ்ந்து வருகின்றனர். பலர் ஹேப்பி வேலன்டைஸ்டே என்றும் நடிகை யாஷிகா ஆனந்துக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர் இதுக்கு ஏன் ஜாக்கெட், மாராப்பு என்று கேட்டும் விளாசியிருக்கின்றனர்.