Don't Miss!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Finance இவங்களுக்கு எல்லாம் ஜாக்பாட்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டாம்..!
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரு பக்க மாராப்பை விலக்கி சூடேற்றும் யாஷிகா ஆனந்த்.. தீயாய் பரவும் த்ரோபேக் பிக்சர்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங் கமெண்ட்ஸ் உடன் ஜொள்ளு விட்டுள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததற்காக அதிக விமர்சனங்களுக்கு ஆளானார்.
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் முதிர்ச்சியாக நடந்து கொண்ட போதும் சக போட்டியாளரான மகத்துடன் நெருக்கமாக பழகியது, அரைகுறை ஆடையில் அலைந்தது என அதிக விமர்சனங்களுக்கு ஆளானார்.
முன்னழகு பாதி தெரிய போஸ்.. ஷாக் கொடுத்த பாரதிராஜா பட நடிகை!
லிப்லாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கினார். சோஷியல் மீடியா லைவ்வில் ஆண் நண்பர் திடீரென கொடுத்த லிப்லாக், அடிக்கடி அரைகுறை ஆடையில் போட்டோ ஷுட் என நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.
கழுவி ஊற்றி வருகின்றனர்
அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு எக்ஸ்ட்ரீம் கிளாமரில் உள்ளது. குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் வெளிப்படுத்தும் வகையிலேயே போட்டோ ஷுட் நடத்தி வருகின்றார். அவர் ஷேர் செய்யும் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து நெட்டிடிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பம்மை காட்டி
அண்மையில் மலேசியாவில் சாலையில் பம்மை காட்டியப்படி ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் ஒய்யாரமாக நடந்து சென்று கிறங்க வைத்தார். தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த வீடியோவை அவர் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர்.
பழைய போட்டோ
மீண்டும் மலேசியாவுக்குள் நுழைந்து விடாதீர்கள் என அந்நாட்டு தமிழ் ரசிகர்களே கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய பழைய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த். அந்த போட்டோ சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.
ஒரு பக்க மாராப்பை..
இந்த போட்டோவில் வெள்ளை நிற சேலை கட்டியிருக்கும் யாஷிகா ஆனந்த், தனது சேலையின் ஒரு பக்க மாராப்பை மட்டும் ஒதுக்கி கிறங்க வைத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஸைஸ் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு டபுள் மீனிங்கில் வர்ணித்துள்ளனர்