Don't Miss!
- News
மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விவாகரத்திற்கு பின் வேற லெவல் பாப்புலர் ஆன சமந்தா... என்ன காரணம் தெரியுமா ?
சென்னை : தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாகி விட்டார் சமந்தா. தனி பிராண்டாகவே உருவெடுத்துள்ளார் என்று கூட சொல்லலாம்.
கடந்த 6 மாதங்களாகவே சமந்தாவின் செய்தி வராத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பாப்புலராகி விட்டார் சமந்தா. 34 வயதாகும் சமந்தா சமீபத்தில் தான், தான் திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார். இதற்கு அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன.
ரஜினிகாந்த்
பாராட்டியதை
வெளியில்
சொல்லாமல்
மறைத்தது
ஏன்?...பிரபல
இயக்குநர்
சுவாரஸ்ய
பதில்!

கவனத்தை ஈர்த்த சமந்தா
ஆனால் இந்த 12 ஆண்டுகளில் கிடைத்ததை விட கடந்த 6 மாதங்களில் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்த நடிகை என்றால் அது சமந்தா தான். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஓ மாய சீசாவே படத்தில் சேர்ந்து நடிக்கும் போது நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு 2017 ல் திருமணமும் செய்து கொண்டனர்.

தனி பிராண்ட் ஆகும் சமந்தா
திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாங்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இருவரும் அறிவித்தனர். விவாகரத்தை அறிவித்த பிறகு, விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என வதந்திகள் பரவின. இதை எதிர்த்து கோர்ட் வரை சென்றார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா.

சமந்தானாலே டிரெண்டிங் தான்
தி ஃபேமிலி மேன் 2, புஷ்பா, காத்து வாக்குல ரெண்டு காதல் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 படத்திற்கு பிறகு இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. தெலுங்கில் அடுத்ததாக சாகுந்தலம் படம் இவர் நடிப்பில் வெளிவர உள்ளது. படங்களில் மட்டுமல்ல விளம்பரங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார் சமந்தா. சோஷியல் மீடியாவில் சமந்தா போடும் ஒவ்வொரு போஸ்ட்டும், அவர் என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆகி வருகிறது.
Recommended Video

அட இது கூட
சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அங்கு வைத்திருந்த வடையை எடுக்க முயற்சிப்பது போல் விளையாட்டு காட்டும் வீடியோவும் செம டிரெண்ட் ஆகி வருகிறது. விவாகரத்திற்கு பிறகு அதிக கவர்ச்சி காட்டுவது, நிறைய படங்களில் நடிப்பது என தான் செய்யும் ஒவ்வொன்றிலும் கவனத்தை ஈர்த்து வருவதால் சமந்தாவிற்கு இருக்கும் மவுசு கூடிக் கொண்டே போகிறது.