Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் கதை கேட்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராய்!
அப்படிப்பட்டவர் திடீரென்று குழந்தை, குடும்பம், ரெஸ்ட் என்று அடைபட்டுக் கிடப்பாரா என்ன... இதோ, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடியும் முன்பே, அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பித்துள்ளார்.
எப்படியும் நாளையே நடித்துவிடப் போவதில்லை. கதை கேட்டு, நடிகர்கள் முடிவாக படம் தொடங்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்... அதற்குள் பழைய வனப்பையும் உடல்நிலையையும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கைதான் ஐஸ்வர்யாவுக்கு.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம்தான் என்றல்ல, ஆக்ஷன் த்ரில்லர் கதைகளாக இருந்தாலும் ஓகே என்று கூறியுள்ளதால், முன்பு ஐஸ்வர்யா ராயை மனதுக்குள் 'ஃபிக்ஸ்' பண்ணி வைத்திருந்தவர்கள் மீண்டும் தங்கள் கதைகளை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் அபிஷேக் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பலரும், அபிஷேக்கு வாழ்த்து சொல்வதைவிட, ஐஸ்வர்யாவுக்கு கதை சொல்ல எப்போது வரட்டும் என்று கேட்பதிலேயே ஆர்வம் காட்டினார்களாம்.
இது தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமே என்று யோசிக்கிறாராம், முன்பு ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாகப் போட்டு, பின் அவர் கர்ப்பம் என்பதால் படத்தையை கைவிட்ட மதுர் பண்டார்கர். இப்போது அந்தப் படத்தில் கரீனா நடிப்பது குறிப்பிடத்தக்கது.