Don't Miss!
- News உடைந்து அழுது.. நொறுங்கிய கல்பனா.. பாஜகவை தேசிய அளவில் துரத்தும் "கண்ணீர்".. நிலைமையே மாறுதே
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கலாய்த்தால் பயந்துவிடுவேனா?: மறுபடியும் அதையே செய்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: ரசிகர்கள் கலாய்ப்பதற்கு எல்லாம் பயப்படும் ஆள் தான் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தனது மகள் ஆராத்யா பச்சன் என்றால் உயிர். அவர் மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி மகளுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்தபோது எடுத்த புகைுப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ஐஸ்வர்யா.
நெட்டிசன்கள்
ஆராத்யாவுக்கு ஐஸ்வர்யாவ உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்தனர். மகளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பது. இந்த பிரபலங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று ஐஸ்வர்யாவை கண்டமேனிக்கு பேசினார்கள்.
ஆராத்யா
ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்தார் ஐஸ்வர்யா ராய். அந்த நிகழ்ச்சிக்கு அம்மாவை போன்றே உடை அணிந்து வந்திருந்தார் ஆராத்யா. பின்னர் ஐஸ்வர்யா தன் மகளுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை மீண்டும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைதளம்
நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள் என்பதற்காக தான் விரும்புவதை செய்யாமல் இருக்கும் ஆள் இல்லை ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா மகளுடன் நேரம் செலவிட விரும்பி அதிக அளவில் படங்களை ஒப்புக் கொள்வது இல்லை. மேலும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார் அவர்.
மகள்
ஐஸ்வர்யா தனது மகளுக்கு சுதந்திரம் அளிக்காமல் தன் கைப்பிடியிலேயே வைத்திருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. நேற்று பிறந்த நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் கூட தனியாக நடக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவோ ஆராத்யாவை இன்னும் கையை பிடித்துக் கொண்டே செல்கிறார். அதாவது சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போன்று ஐஸ்வர்யா நடந்து கொள்வதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
-
செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்