Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விஜய் இல்லாமல் செல்லக்குட்டி, அபியுடன் ஹேப்பியாக ஓணம் கொண்டாடிய அமலா பால்
கொச்சி: நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் கேரளாவில் கொண்டாடியுள்ளார்.
காதல் கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்த அமலா பால் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். அவர் தனுஷின் வட சென்னை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் ஹெப்புலி என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
விவாகரத்து
விவாகரத்து கோரி சென்னை குடும்நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு விஜய் இயக்கத்திலும், அமலா பால் படங்களில் நடிப்பதிலும் பிசியாகிவிட்டனர்.
ஓணம்
விஜய்யை பிரிந்த பிறகு வந்த முதல் ஓணம் பண்டிகையை அமலா தனது சொந்த மாநிலமான கேரளாவில் பெற்றோர் மற்றும் சகோதரருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.
பூக்கோலம்
கேரளா வீட்டில் பூக்கோலம் முன்பு அமர்ந்து செல்லப்பிராணியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அமலா. அந்த புகைபடத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சகோதரர்
ஓணம் கொண்டாட வீட்டிற்கு வந்த அமலாவுக்கு அவரது சகோதரர் அமோக வரவேற்பு கொடுத்த புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அமலா. அமலாவுக்கு அவரது சகோதரர் அபிஜித் மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.