Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தெலுங்குல நா பாஸா, பெயிலா... : சம்பளக் குழப்பத்தில் அமலாபால்
சென்னை: கோலிவுட்டில் சம்பாதித்த திறமையான நடிகை பட்டத்தின் மூலம் டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற கனவில் இருந்த மைனா புகழ் அமலாபால் தற்போது குழப்பத்தில் உள்ளாராம்.
தனக்கு முன்னாலும், பின்னாலும் அறிமுகமான சமந்தா, தமன்னா, அஞ்சலி, ஸ்ருதி என பலரின் வருகையால் உண்டான கடும் போட்டியால் அமலாபாலின் நிலைமை மிக மோசமாகி விட்டதாம்.
மற்ற நடிகைகளின் 'தாராள' மனப்பாங்கால், அமலாவின் மார்க்கெட் தகிடுதத்தாம் ஆகிறதாம். இதனால், செம கடுப்பில் இருக்கிறார் அமலா பால்.
அமலாபாலின் ஆசை...
முன்னணி ஹீரோக்களுடன் 'சுந்தர தெலுங்கில்' எப்படியாவது டூயட் பாடிவிட வேண்டும் என கடுமையான முயற்சியில் உள்ளார் அமலாபால்.
வெயிட் அண்ட் சீ...
அல்லு அர்ஜுனுடன் அமலாபால் நடித்த "இட்டராமய்யிலதோ" படம் சமீபத்தில் வெளியானது. அப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்த்து அதற்கேற்றபடி சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் அமலாபால்.
பாஸா, பெயிலா....
அப்படி நல்ல ரிசல்ட் கிடைத்தால் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்கலாம் அல்லது மூட்டையை கட்டி விடலாம் என மனக் கணக்கில் இருக்கிறாராம் இந்த மைனா.
குழப்புறீங்களே பாஸூ....
ஆனால், எதிர்பாரா விதமாக அந்த படத்துக்கு ஒரு பக்கம் பாராட்டும், மற்றொரு பக்கம் படம் சரியாக போகவில்லை என விமர்சனமும் எழுந்துள்ளதால் என்ன செய்வது என்ற பெருங்குழப்பத்தில் தவித்து வருகிறாராம் அமலாபால்.