Don't Miss!
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்!
அமலாபால் கையில் கட்டுடன் கேரள மக்களுக்கு உதவி செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: படப்பிடிப்பில் காயமடைந்த அமலாபால், கையில் கட்டுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 'அதோ அந்த பறவை போல' என்னும் நாயகியை மையப்படுத்திய படத்தில் அமலா பால் நடித்து வருகிறார்.
ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது, வலது கையில் காயமடைந்தார் அமலாபால். தசை நார்களில் காயம் ஏற்பட்டதால் அவர் கொச்சியில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், தனது வலியைப் பொருட்படுத்தாமல் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் நிவாரணப் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெள்ளத்தில் தவிக்கும் கேரள மக்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கி வருகிறார் அமலா பால் என அவரை சமூகவலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
சங்கமம் படப் பாடலில் ஒரு வரி வரும், 'கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு மக்களுக்கு இன்பம் கொடுப்பான்’ என. நிஜத்தில் இந்த வரிகளை சத்தமில்லாமல் செய்து காட்டியுள்ளார் நடிகை அமலாபால்.
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!