Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏமாற்றத்தை தாங்கும் பக்குவம் வந்துவிட்டது: அமலா பால்
சென்னை: எந்த விஷயத்திலும் அதிகம் எதிர்பார்க்காமல் நடந்து கொள்கிறாராம் அமலா பால். தலைவா படத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்று அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது.
அமலா பால் விஜய்யுடன் தலைவா படத்தில் ஜோடி சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த படம் தனது கெரியரில் முக்கியமான ஒன்று என்று கருதினார்.
தலைவா படத்தில் தனது கதாபாத்திரம் சவாலானது என்றும், அதனை சிறப்பாக செய்ய முயன்றதாகவும் அமலா தெரிவித்தார்.
தலைவா மட்டும்
தலைவா படம் மட்டும் ஹிட்டானால் தான் தான் கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி என்று அமலா பால் தெரிவித்திருந்தார்.
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
அமலா பால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. தலைவா படம் ஓடினாலும் அமலாவை பாவம் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இனிமேல் எந்த விஷயத்திலும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார் அவர்.
பட வாய்ப்புகள்
அமலா பால் தற்போது தமிழில் 2 படங்களில் நடிக்கிறார். மேலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படங்களில் நடிக்கிறார். அமலா பால் தற்போது தமிழில் 2 படங்களில் நடிக்கிறார். மேலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படங்களில் நடிக்கிறார்.
வெற்றி, தோல்வி
வெற்றி, தோல்வியை எதிர்பார்க்காமல் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை தான் உணர்ந்துவிட்டதாக அமலா தெரிவித்துள்ளார். மேலும் ஏமாற்றம் அடைந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது என்றார் அவர்.