Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரும்பவும் பீச் புகைப்படங்கள் வெளியிட்ட அமலாபால்.. ஆனா, எப்டி சமாளிச்சிருக்கார் பாருங்க!
அமலாபால் கடற்கரையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை அமலாபால் கடற்கரையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அமலாபால், அடிக்கடி பயணங்கள் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவ்வாறு செல்லும் இடங்களில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமயங்களில் அவை அளவுக்கதிகமான கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தனக்கென தனி முத்திரை பதித்த டைப்பிஸ்ட் கோபுவின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: முதல்வர் இரங்கல்!
புதிய புகைப்படங்கள்:
இந்நிலையில், சமீபத்தில் கடற்கரையில் தான் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமலாபால். வழக்கம் போல் அதிலும் உள்ளாடை தெரியும்படி படுகவர்ச்சியாகத் தான் உடையணிந்துள்ளார் அவர்.
கடல்கன்னியாக அமலாபால்:
ஆனால், அது சர்ச்சை ஆகாதவண்ணம், தனது ஒவ்வொரு புகைப்படத்திலும் சில எக்ஸ்ட்ரா வேலைகள் செய்திருக்கிறார். அதாவது ஒரு புகைப்படத்தில் கடல்கன்னி போல் தனக்கு வால் வரைந்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் இறக்கைகள் வரைந்திருக்கிறார்.
தன்னம்பிக்கை வார்த்தைகள்:
கூடவே தன்னம்பிக்கை தரும் வாசகங்களையும் அவற்றுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால், அமலாபாலின் கவர்ச்சியான உடையை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதற்கு மாறாக அமலாபால் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
|
அறிவுரை:
குறிப்பாக இந்தப் புகைப்படத்தில் அவர், "தீராத பிரச்சினைகள் துரத்தும் போது உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் மூன்று வயதாக இருந்தபோது எப்படி இருந்தேன்?" எனப் பதிவிட்டுள்ளார் அமலாபால்.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு