Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
சென்னை:
சம்பள விஷயத்தில் ஆனந்தி திடீர் என்று ஓவர் கறாராக இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியுள்ளது.
பஸ் ஸ்டாப் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆனந்தி. தமிழில் கயல் படம் மூலம் பிரபலமானார். பிரபலமானாலும் அவரது மார்க்கெட் மட்டும் பிக்கப் ஆகவில்லை.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3 படங்கள்
ஆனந்தி தற்போது மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இனி ஆனந்தியுடன் ஜோடி சேர தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
சம்பளம்
மன்னர் வகையறா படத்திற்கு முன்பு ஆனந்தி ஒரு படத்திற்கு ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கினார். இந்நிலையில் அம்மணி திடீர் என சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம்.
ரூ. 30 லட்சம்
பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படம் என்றால் ரூ. 25 லட்சமும், புதுமுக இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்றால் ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் ஆனந்தி.
தயாரிப்பாளர்கள்
நல்லா தானே இருந்துச்சு இந்த பொண்ணு, மார்க்கெட்டு பிக்கப் ஆகாமலேயே சம்பளத்தை இப்படி உயர்த்திவிட்டதே என்று ஆனந்தி மீது தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.