Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
சென்னை:
சம்பள விஷயத்தில் ஆனந்தி திடீர் என்று ஓவர் கறாராக இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியுள்ளது.
பஸ் ஸ்டாப் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆனந்தி. தமிழில் கயல் படம் மூலம் பிரபலமானார். பிரபலமானாலும் அவரது மார்க்கெட் மட்டும் பிக்கப் ஆகவில்லை.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3 படங்கள்
ஆனந்தி தற்போது மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இனி ஆனந்தியுடன் ஜோடி சேர தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
சம்பளம்
மன்னர் வகையறா படத்திற்கு முன்பு ஆனந்தி ஒரு படத்திற்கு ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கினார். இந்நிலையில் அம்மணி திடீர் என சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம்.
ரூ. 30 லட்சம்
பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படம் என்றால் ரூ. 25 லட்சமும், புதுமுக இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்றால் ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் ஆனந்தி.
தயாரிப்பாளர்கள்
நல்லா தானே இருந்துச்சு இந்த பொண்ணு, மார்க்கெட்டு பிக்கப் ஆகாமலேயே சம்பளத்தை இப்படி உயர்த்திவிட்டதே என்று ஆனந்தி மீது தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.