Don't Miss!
- News நெருங்கும் தேர்தல்.. திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து அதிரடி மாற்றம்.. வைரமுத்து நியமனம்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தொட்டாச் சிணுங்கி' அனன்யா!
நடிகை அனன்யா ரொம்ப சென்சிடிவ் டைப்பாம். யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது திட்டினாலோ உடனே அழுது விடுவாராம்.
நாடோடிகள் புகழ் அனன்யா அமைதியான பொண்ணு என்று தானே உங்களுக்குத் தெரியும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரியுமா? நாடோடிகளை அடுத்து தற்போது ரிலீஸான எங்கேயும், எப்போதும் படம் அனன்யாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இதனால் அவர் குஷியாக உள்ளார்.
மலையாளத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். படங்களில் படு சுறுசுறுப்பாக, க்யூட்டாக தெரியும் அனன்யா, நிஜத்தில் தொட்டச் சிணுங்கியாம். யாராவது அதட்டுவது போலவோ அல்லது திட்டுவது போலவோ பேசினால், அவரால் தாங்கிக் கொள்ள முடியாதாம். உடனே அழுதுவிடுவாராம். அதுவும் ஓவென்று கதறி அழுவாராம்.
பொது இடமாக இருக்கிறதே இப்படி கதறி அழலாமா என்றெல்லாம் கூட பார்க்க மாட்டாராம்.
பச்சைக் குழந்தையை இனி யாரும் திட்டாதீங்கப்பா...!