Don't Miss!
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தெலுங்கில் குத்தாட்டம் போட ரூ. 1 கோடி கேட்ட அஞ்சலி
நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் குத்துப்பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஆந்திராவில் அவர் அடைக்கலம் புகுந்தார். பிறகு திடீரென்று மாயமானார்.அஞ்சலி அமெரிக்கா சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் அவர் ரகசியமாக குடித்தனம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
பிஸியான அஞ்சலி
சித்தி பிரச்சனையும், திருமண கிசுகிசுவும் ஓய்ந்து தற்போது நடிகை அஞ்சலி முழுவீச்சில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஜெயம் ரவியுடன் "அப்பாடக்கர்", விமலுடன் "மாப்ளசிங்கம்" ஆகிய தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
கூடுதல் கவர்ச்சி
முன்பை விட கவர்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கிறார் அஞ்சலி. குடும்ப குத்துவிளக்காக நடித்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கவர்ச்சியில் கலக்கினார். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு படலுக்கு குத்தாட்டம் ஆடினார்.
தெலுங்கில் குத்து
இந்நிலையில் தெலுங்கில் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் குத்துப்பாட்டு ஒன்றில் நடனம் ஆட படக்குழுவினர் அஞ்சலியை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ ஒரு விரலை காட்டி சம்பளம் கேட்டதாகவும், இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தமான்னாவை விடவா?
அல்லுருசீனு என்ற தெலுங்கு படத்தில் குத்தாட்டம் ஆட நடிகை தமன்னாவுக்கே ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்த நிலையில், அஞ்சலிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க படக்குழுவினர் மறுத்துவருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அஞ்சலியோ ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், ஆடுகிறேன். முடியாது என்றால் வேறு நடிகையை பாருங்கள்'' என்று அவர் கூறியிருக்கிறார்.
சாதனையை முறியடிப்பாரா
ஆனால் அஞ்சலிக்கு தற்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஒருவேளை படக்குழுவினர் ஒருகோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டால் அவர் தமன்னாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பதை அஞ்சலி படிக்காமலா இருந்திருப்பார்?
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?