Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படுக்கையில் படுத்துக் கொண்டு.. அனுஷ்கா வெளியிட்ட அந்த புகைப்படம்.. என்ன ஒரு வசீகரம்!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதன் காரணமாக லாக் டவுனை மத்திய அரசு மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
Recommended Video
இந்நிலையில், நடிகை அனுஷ்கா, தனது படுக்கையறையில் படுத்துக் கொண்டு, அவரது வசீகரமான அந்த இரண்டு கண்கள் மட்டும் தெரியும் படி பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
கொரோனா அலப்பறைகள்.. சோகங்களை மறந்து சிரிக்க வைத்த.. மீம் கிரியேட்டர்ஸ் !
பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பாலிவுட்டிலும் அந்த படத்தை புமி பெட்னேகர் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.
View this post on InstagramLockDown extended till May 3rd 😷#StayHome #StaySafe 🙏
A post shared by AnushkaShetty (@anushkashettyofficial) on
அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவான நிசப்தம் படம் ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
சைலன்ஸ் என படத்தின் பெயரில் மீண்டும் மாற்றத்தைக் கொண்டு ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அனுஷ்காவின் சைலன்ஸ் படம் சத்தம் காட்ட இன்னும் பல மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
இந்நிலையில், அனுஷ்கா தனது படுக்கையில் படுத்தபடி லாக்டவுன் இன்னும் மே 3 வரை நீடிக்கிறதா? ஏதும் பேசக் கூடாது என்பது போன்ற எமோஜியை கேப்ஷனாக போட்டு ஷேர் செய்துள்ள புகைப்படத்திற்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
View this post on InstagramWishing you a very Happy Tulu New Year, 'Bisu'. 🙏 ಮಾತ ತುಳು ಅಪ್ಪೆನ ಜೋಕುಲೆಗ್ ಬಿಸು ಪರ್ಬದ ಸೊಲ್ಮೆಲು. 🙏
A post shared by AnushkaShetty (@anushkashettyofficial) on
மேலும், தெலுங்கு வருடப் பிறப்பு குறித்த வாழ்த்தையும் தனது ரசிகர்களுக்கு, இன்னொரு போஸ்ட் மூலம் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.