Don't Miss!
- News சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
- Sports 11 வீரர்களுமே பேட்ஸ்மேனாக வையுங்கள்.. பவுலர்கள் தேவையில்ல.. ஆர்சிபிக்கு ஸ்ரீகாந்த் வினோத கோரிக்கை
- Finance உங்களுக்கு மெட்ராஸ் பேங்க் தெரியுமா.. இந்தியாவுக்கே பாடம் சொல்லிக்கொடுத்த தமிழர்கள்..!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- Automobiles சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பொங்கல் பண்டிகையை எங்க, யாரோட கொண்டாட போகிறார்? ஓபனாக சொன்னார் அனுஷ்கா
சென்னை: பொங்கல் பண்டிகையை எப்படி, யாருடன் கொண்டாடப் போகிறேன் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.
அனுஷ்கா நடித்துள்ள படம், நிசப்தம். இதில் மாதவன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ரொம்ப மோசம்... என் மேல கை வைக்கவே ஆர்வமாக வர்றாங்க... ஹீரோயின் அப்செட்
திருமணம்
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்துகொண்டால், தனது தனிப்பட்ட காதல், திருமணம் குறித்து கேட்பார்கள் என்பதால் அதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
தவிர்க்க முடியாமல்
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார் அனுஷ்கா. அங்கு செய்தியாளர்களை கண்டதும், தவிர்க்க முடியாமல் அவர்களிடம் பேசினார்.
அப்பா, அம்மாவுடன்
அப்போது, பொங்கல் பண்டிகையை எங்கு கொண்டாடப் போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பெங்களூரில் அப்பா, அம்மாவுடன் கொண்டாட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், 38 வயதான இந்த ஹீரோயின்.
பிரபாஸுடன் காதல்
தமிழ், தெலுங்கில் நடித்துவரும் அனுஷ்கா, தெலுங்கு ஹீரோ பிரபாஸை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இருவரும் மறுத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த கிசு கிசு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.