Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொல்லூரை அடுத்து புத்தூர் கோவிலுக்கு சென்ற அனுஷ்கா: எல்லாம் டும் டும்முக்காக
பெங்களூர்: அனுஷ்கா புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்புகிறார்கள். மாப்பிள்ளை பார்க்கும் வேலையை கூட துவங்கிவிட்டார்களாம்.
அனுஷ்கா தற்போது பாக்மதி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
படம்
பெற்றோர் ஒரு பக்கம் மாப்பிள்ளை பார்க்க அனுஷ்கா மறுபக்கம் படங்களில் பிசியாக உள்ளார். இதற்கிடையே அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் என்று வேறு கிசுகிசுக்கப்படுகிறது.
கோவில்
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு அனுஷ்கா தனது குடும்பத்தாருடன் சென்று வழிபட்டுள்ளார். படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நேரத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார்.
மூகாம்பிகை
முன்னதாக அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமண தடை நீங்க வேண்டி அவர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதாக கூறப்பட்டது.
பிரபாஸ்
அனுஷ்காவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் பிரபாஸுக்கு பெண் தேடி வருகிறார்கள். அவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.