Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அனுஷ்காவுக்கு ஆப்பு! வட்டாரம் படத்தின் நாயகியாக புக் செய்யப்பட்டிருந்த அனுஷ்காவுக்கு இயக்குநிர்சரண் ஆப்புவைத்து விட்டாராம்.அம்மணி செய்த அந்தா இந்தா பந்தாவால் கடுப்பாகிப் போனதால்தான் சரண்படத்திலிருந்து அனுஷ்காவைத் தூக்கி விட்டாராம்.சரண் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகும் படம் வட்டாரம்.இப்படம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துள்ளது.முதலில் ஹீரோவக நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்த ஆர்யா திடீரென கால்ஷீட்டைரத்து செய்து விட்டு பாலாவுக்குத் தூக்கிக் கொடுத்து விட்டார். இதனால் கடுப்பான சரண், நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார்கொடுத்தார். இருசங்கத்தினரும் ஆர்யாவைக் கூப்பிட்டுப் பஞ்சாயத்து பேசினர். சரண்படத்தை முடித்து விட்டுத்தான் பாலாவின் நான் கடவுள் படத்திற்குப் போக வேண்டும்என்று ஆர்யாவுக்கு ஆப்பு வைத்தனர்.இதையடுத்து பட வேலைகளை வேகமாக ஆரம்பித்தார் சரண்.நாயகியாக காம்னாவைப் போடலாம் என்று நினைத்திருந்த சரண், பின்னர் அந்தஎண்ணத்தை மாற்றிக் கொண்டு தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுஷ்காவை புக்செய்தார்.மெழுகு பொம்மை போல மொழு மொழுவென்று இருக்கும் அனுஷ்கா படத்திற்குப்பெரிய பலமாக இருப்பார் என்று சரண் நம்பியிருந்தார். ஆனால் ஷூட்டிங்கே ஆரம்பிக்காத நிலையிலேயே அனுஷ்கா செய்த பந்தாவால்அரண்டு போய் விட்டாராம் சரண்.தான் விரும்பும் ஹோட்டலில்தான் ரூம் போட வேண்டும். தன் கூட வரும்உறவினர்கள், குடும்பத்தார் என ஏகப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியலைக்கொடுத்து இவர்களுக்கும் ரூம் போட வேண்டும். இந்த மாதிரியான சாப்பாடு தான்வேண்டும் என்பது உள்பட ஏகப்பட்ட பிலிம் காட்டியுள்ளார் அனுஷ்கா. ஒரு சீன் எடுத்து முடிப்பதற்குள்ளேயே இவ்வளவு ரோதனையா என்று வெறுப்பாகிப்போன சரண், அனுஷ்காவைக் கூப்பிட்டு பெரிய கும்பிடாகப் போட்டு ஊருக்குஅனுப்பி வைத்து விட்டாராம்.இப்போது புதிய நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார் சரண். மும்பையிலிருந்து ஒருநாயகி குதிரும் போலத் தெரிகிறதாம். கவர்ச்சி குஸ்கா அனுஷ்கா கதை கடைசியில இப்படியாகிப் போச்சே...
அம்மணி செய்த அந்தா இந்தா பந்தாவால் கடுப்பாகிப் போனதால்தான் சரண்படத்திலிருந்து அனுஷ்காவைத் தூக்கி விட்டாராம்.
சரண் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகும் படம் வட்டாரம்.இப்படம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துள்ளது.
முதலில் ஹீரோவக நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்த ஆர்யா திடீரென கால்ஷீட்டைரத்து செய்து விட்டு பாலாவுக்குத் தூக்கிக் கொடுத்து விட்டார்.
இதையடுத்து பட வேலைகளை வேகமாக ஆரம்பித்தார் சரண்.
நாயகியாக காம்னாவைப் போடலாம் என்று நினைத்திருந்த சரண், பின்னர் அந்தஎண்ணத்தை மாற்றிக் கொண்டு தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுஷ்காவை புக்செய்தார்.
மெழுகு பொம்மை போல மொழு மொழுவென்று இருக்கும் அனுஷ்கா படத்திற்குப்பெரிய பலமாக இருப்பார் என்று சரண் நம்பியிருந்தார்.
தான் விரும்பும் ஹோட்டலில்தான் ரூம் போட வேண்டும். தன் கூட வரும்உறவினர்கள், குடும்பத்தார் என ஏகப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியலைக்கொடுத்து இவர்களுக்கும் ரூம் போட வேண்டும். இந்த மாதிரியான சாப்பாடு தான்வேண்டும் என்பது உள்பட ஏகப்பட்ட பிலிம் காட்டியுள்ளார் அனுஷ்கா.
இப்போது புதிய நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார் சரண். மும்பையிலிருந்து ஒருநாயகி குதிரும் போலத் தெரிகிறதாம்.
கவர்ச்சி குஸ்கா அனுஷ்கா கதை கடைசியில இப்படியாகிப் போச்சே...
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!