Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மது குடிப்பது போல நடித்தால் கலாச்சார சீர்கேடா?: பிரியா ஆனந்த்
இப்பொழுதெல்லாம் டாஸ்மாக் சீன் இன்றி சினிமா இல்லை என்றாகிவிட்டது.
ஆண்களோடு பெண்களும் சரக்கடிப்பதுபோல சீன் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
சமர் படத்தில் சரக்கடித்த த்ரிஷா அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதேபோல ப்ரியா ஆனந்த் சமீபத்தில் ரிலீசான அரிமா நம்பி படத்தில் மது அருந்துவது போல நடித்திருந்தார். அதற்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
மது குடித்து சர்ச்சை
ஹீரோ உடன் அமர்ந்து, மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பிரியா ஆனந்த்.
சரி சமம்தான்
ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே, இந்த காட்சியை அமைத்துள்ளதாக, படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்து போய் சேரும்
இதை, ப்ரியா ஆனந்தும் வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், 'அந்த காட்சியில் அப்படி நடித்தால் தான், நாம் சொல்ல வரும் கருத்து, மக்களை சென்றடையும் என, இயக்குனர் கூறியதால், அப்படி நடித்தேன்.
கலாச்சார சீரழிவா?
ஒரு பெண், இப்படி நடந்து கொள்வதால் தான், கலாசாரம் சீரழியும் என்று யாராவது கூறினால், அதை என்னால் ஏற்க முடியாது' என்கிறார், ப்ரியா ஆன்ந்த்.