Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 12 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க
- News
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று ரிலீஸ்.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்க்கலாம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடப்பாவமே, ரசிகர்களால் இப்படி ஒரு பிரச்சனையா யாஷிகாவுக்கு?
சென்னை: யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மீதுள்ள பாசத்தில் செய்த காரியம் பிரச்சனையில் முடிந்துள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அவர் மகத் ராகவேந்திராவுடன் ஒரு படம், யோகி பாபுவுடன் ஜோம்பி படத்தில் நடித்து வருகிறார்.

யாஷிகா பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் கண்ட இளசுகள் அவரை சுற்றி வளைத்து ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.
தற்போது எல்லாம் ரசிகர்கள் செல்ஃபி கேட்கும் வேளையில் இந்த வாலிபர்கள் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர். அவர்களிடம் சாதா பேப்பர் இல்லாததால் பர்ஸில் இருந்த ரூபாய் நோட்டை கொடுத்து அதில் ஆட்டோகிராப் போடுமாறு கூறியுள்ளனர்.
சரி, ரசிகர்கள் பாசமாக கேட்கிறார்களே என்று யாஷிகாவும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டார். ரிசர்வ் வங்கி ஆளுநரை தவிர வேறு யாரும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்று பலர் யாஷிகாவை விளாசியுள்ளனர்.
தற்போது ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதியிருந்தால் அதை வியாபாரிகள் யாரும் வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.