Don't Miss!
- News கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது.. பிடிஆர் தாய்க்கு எதிரான மனு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி
- Lifestyle இந்த உணவுகளில் முட்டையை விட துத்தநாகமும் மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளதாம்... தினமும் சாப்பிடுங்க...!
- Technology இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- Finance கோயம்புத்தூர்-ஐ கலக்க வரும் புதிய திட்டம்.. அதுவும் இந்த இடத்தில்.. வாவ்..!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Automobiles ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
- Sports ஐபிஎல் நல்லா இருக்கனும்னா, ஆர்சிபி அணியை விற்று விடுங்கள்.. டென்னிஸ் ஜாம்பவான் கொந்தளிப்பு
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பார்த்து எவ்ளோ நாளாச்சு.. பூலான்தேவியை மறக்க முடியுமா? சின்னத்திரைக்கு மீண்டும் வருகிறார் சீமா
சென்னை: பூலான் தேவியாக கலக்கிய நடிகை, இப்போது சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
பூலான் தேவியின் வாழ்க்கைக் கதையை மையமாக கொண்டு, பண்டிட் குயின் என்ற படத்தை 1994 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார், சேகர் கபூர்.
இந்தப் படம் பிரபலமான, கான் ஃபிலிம் பெஸ்டிவல் உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.
கலக்கல் கறுப்பு சேலை.. ஜிவ்வென்று இழுக்கும் ஸ்லிம் அழகுடன்.. பேரழகி தேவசேனா.. வைரலாகும் போட்டோக்கள்
தேசிய விருது
இதில், பூலான் தேவியாக நடித்து அசத்தி இருந்தவர், சீமா பிஸ்வாஸ். இதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றிருந்தார்.
இயற்கை
ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ஜனநாதன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற இயற்கை, சரத்குமாரின் தலைமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
சின்னத்திரை
அழுத்தமான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர், கடந்த சில வருடங்களாக அதிகமாக நடிக்கவில்லை. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த அவர், அதில் நடிப்பதையும் நிறுத்தி இருந்தார்.
சினிமா வாய்ப்பு
இந்நிலையில் அவர் இந்தி சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, சின்னத்திரை தொடரில் நடிக்கும்போது, காலையில் இருந்து மாலை வரை, ஸ்பாட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விடும்.
சூரஜ் பரஜத்யா
இதனால் கடந்த 5 வருடமாக தொடர்களில் நடிக்கவில்லை. இயக்குனர் சூரஜ் பரஜத்யா இப்போது என்னைக் கேட்டுக்கொண்டதால், அவரது தாதி அம்மா தாதி அம்மா மான் ஜோ என்ற தொடரில் நடிக்கிறேன். இதில் ஜாலியான பாட்டியாக வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!
-
Geetanjali: கோபத்துல தட்டு, டம்பளரை எறிவேன்.. ஆனாலும்.. செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி நெகிழ்ச்சி!
-
Vijay: ஒரே நாளில் 25 மில்லியனை நெருங்கிய GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ரசிகர்களை கவர்ந்ததா?