Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அந்த' 4 பேரை மட்டும் திருமணத்திற்கு அழைக்காத நடிகை பிபாஷா பாசு
மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது திருமணத்திற்கு நான்கு பேரை அழைக்கவில்லையாம்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நடிகர் கரண் சிங் குரோவரும் வரும் 30ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அவர்களின் திருமணம் மும்பையில் நடக்கிறது.
திருமண பத்திரிக்கையை பிரமாண்டமாக அடித்துள்ளனர். இந்நிலையில் பிபாஷா பாலிவுட்டை சேர்ந்த நான்கு பேருக்கு பத்திரிக்கை வைக்கவில்லையாம். அந்த நான்கு பேரும் வேறு யாரும் இல்லை பிபாஷாவின் முன்னாள் காதலர்களான தினோ மோரியா, மிலிந்த் சோமன், ஜான் ஆபிரகாம், ஹர்மன் பவேஜா தான்.
பழையதை மறந்து புது வாழ்க்கை துவங்கும்போது அவர்களை பிபாஷா பார்க்க விரும்பவில்லையாம். கரணும் தனது முன்னாள் மனைவிகளான ஷ்ரத்தா நிகம் மற்றும் ஜெனிபர் விங்கட்டை அழைக்கவில்லையாம்.
அலோன் இந்தி படத்தில் நடிக்கையில் கரணுக்கும், பிபாஷாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.