Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கரீனா கபூரின் கர்ப்பகால புத்தகம்… கிறிஸ்தவர்களின் மத உணர்வை கொச்சைப்படுத்துவதாக புகார் !
மும்பை : பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்ப கால அனுபவம் குறித்து புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். அது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அந்த புத்தகத்தின் தலைப்பு இருப்பதாக கிறிஸ்துவ அமைப்புகள் அந்த புத்தகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன.
நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்...தீயாய் வைரலாகும் வீடியோ
மேலும், இப்புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் கரீனா கபூர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வெற்றிப்படங்கள்
முன்னணி நடிகையாக வலம் வரும் கரீனா கபூர், ஷாருக்கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவருக்கு எல்லைத்தாண்டியும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
சைஃப் அலிகான்
இந்நிலையில் நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தைமூர் அலிகான் என பெயர் வைத்துள்ளனர்.
2வது ஆண் குழந்தை
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக சைஃப் அலி கான் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 2வது பிரசவத்திற்கு பிறகு படப்பிடிப்பு வேலையில் ஈடுபடாமல் இருந்த கரீனா மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளார்.
பிரக்னன்ஸி பைபிள்
இந்நிலையில், நடிகை கரீனா கபூர், தனது கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இப்புத்தகத்திற்கு பிரக்னன்ஸி பைபிள் என்று பெயர் வைத்துள்ளார். இந்த பெயருக்கு சில கிருஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பைபிள் என்ற வாசகத்தை மாற்ற வேண்டும் என்று போர் கொடி தூக்கி உள்ளனர். மேலும் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் கரீனா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!