Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாரிசு நடிகருடனான காதல் முறிந்தது ரொம்ப நல்லதாப் போச்சு: நடிகை மகிழ்ச்சி
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை பிரிந்தது நல்லது என்று நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை தீபிகா படுகோனேவை பிரிந்த பிறகு நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வசித்து வந்தனர்.
இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
கத்ரீனா
ரன்பிர் கபூருடனான் காதல் முறிவை தனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக பார்ப்பதாக கத்ரீனா தெரிவித்துள்ளார். அவரை பிரிந்த பிறகு என்னை நானே புரிந்து கொண்டேன். இத்தனை நாட்களாக நான் என்னையே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுமை
அந்த காதல் முறிவுக்கு பிறகு என் வாழ்வில் தெளிவு ஏற்பட்டுள்ளது. நான் யோசிக்கும் விதம் என்று அனைத்துமே மாறிவிட்டது. இத்தனை நாட்களாக என்னை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தற்போது என் வாழ்வில் நான் மட்டும் தான். அதனால் என் கவனம் எல்லாம் என் மீது மட்டும் தான் என்கிறார் கத்ரீனா.
பாசம்
நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பாசம் காட்டினால் நானும் பாசமாக இருப்பேன். இல்லை என்றால் கண்டுகொள்ள மாட்டேன். என் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ படத்தில் நடித்துள்ளேன். திடீர் என்று ஒரு நாள் சல்மான் கானின் பாரத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கத்ரீனா கூறியுள்ளார்.
ரன்பிர் கபூர்
ரன்பிர் கபூர் தற்போது நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். ஆலியாவை ரன்பிர் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலியாவும், கத்ரீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!