Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேன்ஸ் சிறப்பு விருந்து: வித்யாவை அதிர வைத்த தவளை, வாத்துக் கறி
கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவரான நடிகை வித்யா பாலன் தனக்கு பரிமாறப்பட்ட தவளைக் கறியைப் பார்த்து அதிர்ந்துவிட்டாராம்.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 15ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவராக உள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
வித்யா தவிர்த்து கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
புடவையில் வித்யா பாலன்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நம் பாரம்பரிய உடையான சேலையில் வந்த வித்யா பாலன்.
நடுவர்களுக்கு சிறப்பு விருந்து
கேன்ஸ் திரைப்பட விழா நடுவர்களுக்கு சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது.
தவளைக் கறியைப் பார்த்து அதிர்ந்த வித்யா
சிறப்பு விருந்தில் நடுவர்களுக்கு தவளைக் கறி, கோழிக் கறி, வாத்து கறி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. மற்ற நடுவர்கள் சாப்பிடுகையில் வித்யா மட்டும் தவளைக் கறியைப் பார்த்து ஆடிப் போய்விட்டாராம்.