Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நள்ளிரவு பார்ட்டியில் அடிதடி... தயாரிப்பாளர் மீது பீர் பாட்டில் தாக்குதல்... ஹீரோயின் மீது புகார்
சென்னை: நள்ளிரவு பார்ட்டியில் தன்னை பீர் பாட்டிலால் தாக்கியதாக, நடிகை சஞ்சனா கல்ராணி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் பாக்சர், போடா முண்டம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துவருபவர் சஞ்சனா கல்ராணி.
கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர், தெலுங்கு, இந்தியிலும் நடித்துவருகிறார். தமிழில் ஹீரோயினாக நடித்துவரும் நிக்கி கல்ராணியின் உடன் பிறந்த சகோதரி இவர்.
நோ பிரா.. பேண்டிஸுடன் போஸ்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் மீரா மிதுன்.. மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!
நள்ளிரவு பார்ட்டி
இவர் பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்பவரும் வந்திருந்தார். அனைவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது வந்தனா ஜெயினுக்கும் சஞ்சனாவுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
பீர் பாட்டில்
இதையடுத்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சஞ்சானா, தயாரிப்பாளரைத் தாக்கினாராம். இதனால் அவருக்கு காயம் ஏறட்டதாம். பின்னர் அங்கிருந்த மற்ற நடிகர், நடிகைகள் சண்டையை விலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
இந்த சம்பவம் கடந்த 24 ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் நடிகை சஞ்சனா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெங்களூர் கப்பான் பார்க் போலீசில் நேற்று முன் தினம் புகார் செய்துள்ளார் தயாரிப்பாளர்.
தாக்கினாரா?
இதுபற்றி நடிகை சஞ்சனா கூறும்போது, பார்ட்டியில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால், உடல் ரீதியாக யாரும் தாக்கிக்கொள்ளவில்லை. நான் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!