Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தீபிகா படுகோன் கல்யாணத்திற்கு எவ்வளவு நகை வாங்கினார் தெரியுமா?
மும்பை: நடிகை தீபிகா படுகோன் திருமணத்திற்காக ஒரு கோடி ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளார்.
பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் கல்யாணக் கலையில் சுற்றி வருகின்றனர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்களின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் இத்தாலியின் லேக் கோமோவில் நடைபெற உள்ளது.
திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், தீபிகா படுகோன் ஒரு கோடி ரூபாய்க்கு நகை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை அந்தேரியில் உள்ள பிரபல நகைக்கடையில், வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளார். பத்மாவதி படத்தில் அணிந்ததை விட கொஞ்சம் சிறிய நெக்லஸ் மற்றுமொரு சிறிய நெக்லஸ் வாங்கிய தீபிகா படுகோன் 200 கிராமில் புதுமாப்பிள்ளை ரன்வீர் சிங்குக்காக செயின் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
சர்காரை ஹெச். ராஜா 'பாராட்டி'விட்டார்: தெய்வமே, ஏன் இவ்வளவு லேட்?
கடையை மூடி பணியாளர்கள் வீடு திரும்பும் நேரத்தில் தீபிகா படுகோன் வந்ததாகவும், வந்த சிறிது நேரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றதாகவும் நகைக்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டைப் போல ஒரு வீடு வாங்கி குடியேற உள்ளதாக சொல்லப்படுகிறது.