Don't Miss!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிரபாஸ் பேச்சை கேட்டு அனுஷ்கா செய்த காரியம் தெரியுமா?
ஹைதராபாத்: அனுஷ்காவின் திருமணம் தள்ளிப் போக நடிகர் பிரபாஸ் காரணம் என்று கூறப்படுகிறது.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் 5 ஆண்டுகளை ஒதுக்கினார். இந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
மேலும் பாகுபலிக்காக தனது திருமணத்தையும் தள்ளிப் போட்டார்.
அனுஷ்கா
அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அறிந்த பிரபாஸ் அனுஷ்காவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திருமணம்
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் முழு கவனம் செலுத்துங்கள் என்று பிரபாஸ் அனுஷ்காவிடம் தெரிவித்தாராம். இதையடுத்து தான் அனுஷ்கா தனது திருமணத்தை தள்ளிப் போட்டாராம்.
பிரபாஸ்
பாகுபலி படத்தில் நடித்தபோது 6 ஆயிரம் பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாஸை அணுகினார்கள். ஆனால் அவரோ யாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
காதல்
பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. பாகுபலி படத்தில் சேர்ந்து நடித்தபோது காதல் ஏற்பட்டதாம். ஆனால் இதை கேட்டால் அனுஷ்கா சிரிக்கிறார், பிரபாஸ் நழுவுகிறார்.