Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கினாரா காஜல்?
ஹைதராபாத்: காஜல் அகர்வால் தான் நடித்த படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
காஜல் அகர்வால் அஜீத்துடன் சேர்ந்து விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ராணாவுடன் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி தெலுங்கு படம் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
காஜல் கையில் தற்போது எந்த பெரிய தெலுங்கு படமும் இல்லை.
விளம்பரம்
நயன்தாரா மாதிரியே படத்தில் நடிப்பதோடு சரி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் காஜல். இந்நிலையில் அவர் ராணா படத்தை மட்டும் ஓடியோடி விளம்பரம் செய்துள்ளார்.
துட்டு
நேனே ராஜு நேனே மந்திரி படத்தை விளம்பரப்படுத்துவதற்கு என்று தனியாக ரூ. 30 லட்சம் வாங்கினார் காஜல் என்று கூறப்படுகிறது. விளம்பர நிகழ்ச்சிக்கே ரூ. 30 லட்சமா என்று பலரும் வியக்கிறார்கள்.
தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் சுரேஷ் பணத்தை வீணாக செலலவு செய்ய மாட்டார். அப்படி இருக்க அவர் காஜலுக்கு நிச்சயம் ரூ. 30 லட்சம் கொடுத்திருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
படம்
காஜல் கையில் படங்கள் இல்லாததால் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலாவது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பார்வை தன் மீது பட்டு வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் அவர் இப்படி செய்தார் என்ற பேச்சும் உள்ளது.