Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது?
ரசிகர்கள் தன்னை கீழ் தரமாக விமர்சிக்க கூடாது, தனக்கு அது மன வருத்தத்தை தருகிறது என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ரசிகர்கள் தன்னை கீழ் தரமாக விமர்சிக்க கூடாது, தனக்கு அது மன வருத்தத்தை தருகிறது என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த், இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அதிலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவரை இளைஞர்கள் மத்தியில் வைரலாக்கியது.
அதன்பின் இவர் வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் நடித்த ஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக்குகள் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
'டிக்கெட் டு பினாலே'.. முதன்முறையாக உருப்படியான டாஸ்க்குகள் தந்த பிக் பாஸ்.. மாஸ் காட்டும் லாஸ்!
வேறு என்ன
இதேபோல் இன்ஸ்டா, டிவிட்டர் போன்ற தளங்களில் இவரின் புகைப்படங்கள் தினமும் வைரலாவது வழக்கம். யாஷிகா மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பல முறை டிரெண்டிங்கில் இருந்துள்ளார். ஆனால் இவருக்கு இன்னும் 20 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார்
இந்த நிலையில் யாஷிகாவை சில ரசிகர்கள் தமிழகத்தின் மியா கலீபா என்று கூறியுள்ளனர். பாலியல் ரீதியான 18+ படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மியா கலீபா. ஆனால் மியா கலீபா கடந்த சில வாரங்கள் முன், தான் மிகவும் வறுமையில் இருப்பதாக கூறி பேட்டி அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலரும் கிண்டல்
இந்த நிலையில்தான் ரசிகர்கள், யாஷிகாவை மியா கலீபா போல இருக்கிறார் என்று கூறி கிண்டல் செய்துள்ளனர். இது யாஷிகாவை மன ரீதியாக வருத்தம் அடைய செய்துள்ளது. தன்னை எல்லோரும் மியா கலீபா என்று கிண்டல் செய்வது தனக்கு பெரிய மன அழுத்தத்தை தருவதாக யாஷிகா கூறியுள்ளார்.
என்ன பேட்டி
இது தொடர்பாக யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளதாவது, எனக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது. நான் மியா கலீபா கிடையாது. எனக்கும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்னை ஏன் அவருடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
தனி மரியாதை
எனக்கு என்று தனியாக சுயமரியாதை இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் சிலர் என்னை மிகவும் மோசமாக கிண்டல் செய்கிறார்கள். என்னை அப்படி சொல்பவர்கள் மீது எனக்கு கடும் கோபம் வருகிறது. இப்போதும் அவர்களை திட்டி வருகிறேன், என்று யாஷிகா குறிப்பிட்டுள்ளார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!