Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எதிர்பார்க்கவே இல்லை, நயன் நடுரோட்டில் படுத்து உருண்டு புரண்டார்: இயக்குனர்
சென்னை: டோரா படத்திற்காக நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று இயக்குனர் கூறியவுடன் செய்துள்ளார் நயன்தாரா.
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் ஹீரோ.
தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளனர்.
நயன்தாரா
நயன்தாரா கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுத்துவிடுவார் என்று இயக்குனர்களிடம் பெயர் வாங்கியுள்ளார். தாஸ் ராமசாமியும் அதை தான் கூறுகிறார்.
டோரா
படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நயன்தாரா பந்தாவே பண்ண மாட்டார். ஒரு காட்சியை முடித்ததும் கேரவனுக்குள் சென்று உட்காரும் பழக்கமும் அவருக்கு இல்லை என்கிறார் தாஸ்.
ரோடு
விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினாலும் முகம் சுளிக்காமல் நடிப்பவர் நயன்தாரா. ஒரு காட்சியில் அவர் நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று தாஸ் தெரிவித்துள்ளார்.
அருமை
நடுரோட்டில் உருண்டு பிரள மாட்டேன் என நயன்தாரா சொல்வாரோ என தயங்கினோம். ஆனால் காட்சியை சொன்னவுடன் ரோட்டில் புரள ஆரம்பித்துவிட்டார் என்று தாஸ் பெருமையாக கூறியுள்ளார்.