Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இன்னோவா காரில் வந்த ராஷ்மிகா..கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்.. எது செய்தாலும் தப்புனா எப்படி?
சென்னை : க்யூட் சிரிப்பு.. க்யூட் ரியாக்ஷன்சால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனாவை சில ரசிகர்கள் காரணமே இல்லாமல் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகை ராஷ்மிகா விஜய்தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்ததால் படம் மிகப்பெரியஅளவில் வெற்றி பெற்றது.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து விஜய்தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் இளைஞர்களுக்கு பிடித்த நடிகர்களாக மாறினர்.
3 வருஷம் காணாமல் போய்விட்டேன்.. தயாரிப்பாளர் மகனா இருந்தாலும் உழைப்புதான் வேணும்.. ஜெயம் ரவி பளீச்!
நேஷ்னல் க்ரஷ்
நேஷ்னல் க்ரஷ் நாயகியாக மாறிப்போன ராஷ்மிகா, தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி, என போன இடம் எல்லாம் கொடி கட்டிப்பறந்தார். இவர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தற்போது, தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சரத்குமார், ஷாம், ஜெயசுதா என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசியாக இருக்கும் ராஷ்மிகா
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, படப்பிடிப்புக்காக அடிக்கடி விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளதாம். அந்த சமயத்தில் தனது செல்ல நாய்க்குட்டியையும் தன்னுடன் அழைத்து செல்வதாகவும், தனது நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று தயாரிப்பாளர்களிடம் கன்டிஷன் போட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஓயாத சர்ச்சை
இதையடுத்து, இணையவாசிகள் பலரும் என்னது நாய்க்கு விமானத்தில் டிக்கெட்டா? இது எல்லாம் ரொம்ப ஓவர் என்று பலர் ராஷ்மிகாவை ட்ரோல் செய்தனர். ரசிகர்களின் விமர்சனத்தால், கடுப்பான ராஷ்மிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வளவு மோசமாகவா நடந்த கொள்வீர்கள்.. தன் செல்லபிராணி ஆரா ஹைதராபாத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.
Recommended Video
இன்னோவா காரில் வந்த ராஷ்மிகா
என்னத்தான் ராஷ்மிகா விளக்கம் அளித்தாலும், இணையவாசிகள் சிலர் அவரை ட்ரோல் செய்வதை நிறுத்தவில்லை. இந்நிலையில், ராஷ்மிகா இன்று மும்பையில் ஒரு அலுவலகத்திற்கு இன்னோவா காரில் வந்த வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மிடில் க்ளாஸ் மக்கள் பயன்படுத்தும் இன்னோவா காரில் வருகிறீர்கள். தயாரிப்பாளரிடம் கேட்டு இருந்தால் சொகுசு காரை அனுப்பி இருப்பாரே என்றும் ராஷ்மிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.